Karthikai Deepam Tamil serial Nov 30 updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் நவம்பர் 30 தொடர்

Karthikai Deepam Tamil serial Nov 30 updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் நவம்பர் 30 தொடர்

Karthikai Deepam Tamil serial Nov 30 updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் நவம்பர் 30 தொடர்

ஜீ தமிழ் சேனலலில் ஒளிபரப்பி வரும் கார்த்திகை தீபம் சீரியல் நவம்பர் 29 தேதிக்கான எபிசொட் பத்தி தான்

இந்த பதிவில எழுதறோம்

அபிராமி திடீர்ன்னு ஆபீஸ்க்கு வருவாங்க.

தீபா யார் வந்துருக்கங்கான்னு பாக்க கதவ திறந்து பாப்பாங்க.

அப்போ அபிராமியை பாத்து அப்படியே அதிர்ச்சிஅடைஞ்சு நிப்பாங்க.

அப்பறம் ஓடி போய் ஒளிஞ்சிப்பாங்க .

அந்த சமயம் சினேகா வந்து ஏய் போய் காபீ கொண்டு குடுக்க சொன்னேன் இல்ல நீ என்ன பண்ணிண்டிருக்கேன்னு கேட்பாங்க.

அதுக்கு தீபா ஏன் நீங்க குடுத்தான் என்னவாம்ன்னு கேட்டுட்டு ரூமில போய் ஒளிஞ்சுப்பாங்க .சினேகா கோபம் ஆயி அபிரமிட்ட தீபாவை போட்டு குடுப்பாங்க.

உடனே அபிராமி அந்த பொண்ணு எங்கே நானே வந்து பாக்கறேன்னு வெளியே ரெண்டு பெருமை வருவாங்க.

ஆனா தீபா ஒளிஞ்சிருக்கிறதுனாலே பார்க்கமாட்டாங்க.

அதே சமயம் ராஜா தீபாவை பார்த்துட்டு அபிராமிக்கு அறிமுகம் படுத்தி வைக்க போகும்போது கார்த்திக் வந்திடுவாரு.

கார்த்திக் அம்மாவை பார்த்து சந்தோஷப்பட்டு ஸ்நேஹட்ட அம்மாக்கு டி காபி எதாவது குடித்தீங்களான்னு கேட்பாரு. அதுக்கு சினேகா அதுவந்து நான் தீபா கிட்டே கொடுக்க சொன்னேன் அவ கேக்கலைம்பா .

அப்பறம் அபிராமி கிளம்பி போவாங்க.

குருஜி அவர்கள் அபிராமி வீட்டுக்கு வந்து கார்த்திகை தீபம் நல்ல நேரத்துல பூஜா பண்ணி மருமகள்க தீபம் வைக்கணும் என்று சொல்வாரு.மீனாட்சி பூஜைக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் பண்ணுவாங்க.

இதோட இந்த எபிசொட் முடியுது.

இந்த எபிசோட் உங்களுக்கு கீழே உள்ள லிங்க் வழியாகவும் பார்க்கலாம்

இது உங்களுக்கு பிடித்து இருந்தால் ஜீ தமிழில் என்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பார்க்க தவறாதீர்கள்

இதோட இந்த எபிசொட் முடிவடைகிறது

இந்த எபிசோட் உங்களுக்கு கீழே உள்ள லிங்க் வழியாகவும் பார்க்கலாம்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *